Wednesday 8th of May 2024 01:18:51 PM GMT

LANGUAGE - TAMIL
ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவி
இலங்கையில் கொரோனாவை இல்லாதொழிக்க 22 மில்லியன் யூரோ - ஐ.ரோ ஒன்றியம் நன்கொடை!

இலங்கையில் கொரோனாவை இல்லாதொழிக்க 22 மில்லியன் யூரோ - ஐ.ரோ ஒன்றியம் நன்கொடை!


இலங்கையில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, 4 கோடியே 44 இலட்சம் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டுக்கான அனுமதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இந்த நிதி செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE